Friday, April 3, 2009

பங்குசந்தையில் கைப்புள்ளையும், கட்டதுரையும் …


நேற்றைய பங்குசந்தையில் கைப்புள்ளையாக SMALL INVESTORம் ,கட்டதுரையாக FII ம் இருந்தால் எப்படி இருந்திருக்கும் …
இப்படித்தான்,


(கைப்புள்ளை நிஃப்ட்டி 2920 ல SHORT போய் வச்சிருக்காரு ...)


கைப்புள்ளை ஆளு :


தல … தல ... சீக்கிரம் வெளிய வா தல ...

FII ஆளுங்க நம்ம பங்குசந்தையை ஏத்து ஏத்துன்னு ஏத்துறாங்க ...



கைப்புள்ளை :


FII க்கு கட்டம் சரியில்லை ...நம்ம கூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சுடா ...

இன்னிக்கு முடிவு பண்றேண்டா ... இந்த கைப்புள்ளையா ... அந்த FIIயான்னு …


எடுறா வண்டிய ...அமுக்குடா ஹாரனை ...



மக்கள் :


அய்யயோ கைப்புள்ள பத்தாயிரத்தோட கிளம்பிட்டானே ... இன்னிக்கு பங்குச்சந்தை என்ன ஆகப்போகுதோ தெரியலயே !!!



கட்டதுரை :


என்ன கோடு இது ...



கைப்புள்ளை :

3150 , இந்த BORDERஐ தாண்டி நீயும் வரக்கூடாது ...நானும் வரமாட்டேன் ... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் !!!



கட்டதுரை ஆளு :


சரி என்ன விஷயமா இங்க வந்தே ...



கைப்புள்ளை :


பங்குசந்தையை ஏத்துனது எவன் ...



கட்டதுரை :


அன் ...அன் ...சரியா காதுல விழலே ...கொஞ்சம் பக்கத்துல வந்து சொல்லு ...



கைப்புள்ளை :


நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் ... என் ஆளு அங்க வருவான் … சொல்லியனுப்பு !!!



கைப்புள்ளை ஆளு :


ஏத்துனது எவன்டா …



கட்டதுரை :


என்ன “டா”வா .. பிச்சிடுவேன் ...



கைப்புள்ளை :


டேய் FII ,நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தேன்னா என் ஆளை அடிச்சி பாரு ...


(கைப்புள்ளை ஆள் அடிவாங்கிவிட்டார்)



கைப்புள்ளை :


டேய் …நான் ஒத்துக்கிறேன் .. ஓன் தாய் பத்தினிங்கிறதே ஒத்துக்கிறேன் ...NEXT MEET பண்றேன்



கைப்புள்ளை :



உங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு ... இதுவரைக்கும் 2600 கீழ போனதில்லே ...



கட்டதுரை ஆளு :


போன மாசம் தானே 2526 வந்தே ...



கைப்புள்ளை :


அது போன மாசம் … நான் சொல்றது இந்த மாசம் ...



கைப்புள்ளை :


இப்போ போறன் ...ஆனா திரும்பி ...



கட்டதுரை ஆளு :


திரும்பி …


கைப்புள்ளை :


வரமாட்டேன்னு சொல்ல வந்தேன் ...


வேணாம் …வேணாம் … வலிக்குது ….அழுதுர்வேன் !!!



கட்டதுரை :


நம்பர் சொல்லுடா மாபிள்ளை ...


3150,3185,3205,3242 ….



கைப்புள்ளை :


ஐயோ என் பணம் … பணம் ...அம்மா …



கைப்புள்ளை ஆளு :


என்ன தல … இந்த தடவ LOSS கொஞ்சம் OVER ஓ!!!



மக்கள் :


பத்தாயிரத்தை பறி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த கதின்னா ... பங்குசந்தைக்கு என்ன அடி விழுந்திருக்கும் ...



கைப்புள்ளை :


இப்படி சொல்லி சொல்லியே பணத்தை பூரா புடிங்கிட்டாங்க ... இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு ...

4 comments:

Anonymous said...

சூப்பர் அப்பு. பிச்சி உதறிட்டீங்க. கலக்கலா இருக்கு. தொடர்ந்து இப்படியே ஜாலியாக சொல்லவும்.

அசோக் நாட்டாமை said...

அப்பு உங்க பேரை சொல்லிட்டு போங்க அப்பு ...

ரங்குடு said...

ஆஹா, கெளம்பிட்டாங்கடா, கெளம்பிட்டாங்க.

வேணாம், போதும், சிரிச்சு சிரிச்சு வயிறு, வாய் எல்லாம் புண்ணாப் போச்சு. அப்புறம் கோர்ட்டில் கேஸ் போட்டு மருத்துவச் செலவை வசூல் பண்ண வேண்டியிருக்கும், ஆமா.

GANESH PL said...

வேணாம், போதும், சிரிச்சு சிரிச்சு வயிறு, வாய் எல்லாம் புண்ணாப் போச்சு