Wednesday, January 21, 2009

பங்குசந்தையில் காளை,கரடியாக கவுண்டமனியும் ,செந்திலும் !!!


அட எவ்வளவு நாள் தான் நம்ம பங்கு சந்தையில காளை, கரடி இந்த ரெண்டு மிருகங்களை வச்சியிருப்பாங்க ...ஒரு சேஞ்சுக்கு நம்ம கவுண்டமணி செந்திலை வச்சு பாக்கலாமே ...இப்போ ரெண்டு பேருக்குமே மார்க்கெட் இல்ல ...இந்த மார்கெட்லயாவது கலக்கட்டுமே ...


கவுண்டமணி = காளை


செந்தில் = கரடி


என்ன நண்பர்களே, உங்கள் அபிப்ரயாங்களை சொல்லுங்க !!!

No comments: