Saturday, January 24, 2009

பங்கு“சந்தை கீதம்” ( தீவிர சந்தையில் ஈடுபட்டவர்களுக்கு இது தேசிய கீதம் !!!)

நமது பங்குசந்தையில் உள்ளவர்களுக்கென்று ஒரு பாடல் வைத்தால் என்ன பாடல் வைக்கலாம் என்று நினைத்த போது ... இந்த பாடல் வரிகள் நினைவில் உதித்தது ...



"ஒரே கனா என் வாழ்விலே ...அதை நெஞ்சில் வைத்திருந்தேன்!!!
கனா ... மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன் !!!
வானே … என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன் !!!
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன் !!! "



நமது பங்குசந்தையில் பல பேருக்கு கை சுட்டு புண்ணாகி இருக்கும் ... கண்ணை மூடி அமர்ந்து இந்த பாடலை கேட்டால் கண்டிப்பாக நமக்கு புத்துயிர் வரும் ...


கீழே உள்ள லிங்கில் சென்று பாடலை கேளுங்க ...


http://www.techsatish.net/2007/01/23/guru-tamil-movie-mp3-songs/


இந்த பாடல் நமது சந்தையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு “சந்தை கீதம்” ஆக இருக்கும் என்று நம்புகிறேன் ...

No comments: