Wednesday, April 22, 2009

நானும் பங்குசந்தையும் !!!(இருவர்)


இருவர் படத்தில் வரும் பாடல் (கவிதை) வரிகளின் ஒரு உல்டா …


உல்டா சரியான்னு CHECK பண்ண இங்கே சொடுக்குங்க !!!


http://www.musicplug.in/songs.php?movieid=372




பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!


தொண்ணுறு நிமிடங்கள் பங்குகள் வாங்கி வைத்த காலம் தான் ...

எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி !!!


பார்வையிலே சில நிமிடம் , பயத்தோடு சில நிமிடம் ,

நஷ்டமடைந்தபடி கண்ணீரில் சில நிமிடம் !!!

டெக்னிக்கலே பாராமல் எல்லா பங்குகளையும் வாங்கி

குவித்த மோகத்தில் சில நிமிடம் !!!


பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!


எது லாபம் எது நஷ்டம் இருவருக்கும் தோன்றவில்லை !!!

அது 9.55 AM ம்மா 2.30 FACTOR ரா அதை பற்றி அறியவில்லை !!!

யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை !!!

இருவருமே தொடங்கி விட்டோம் , இது வரைக்கும் கேள்வி இல்லை !!!


அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணைத்தாய் !!!

பணத்தை இழந்தேன் லாபத்தை நீ கொடுப்பாய் !!!

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தால் ...

கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி !!!


பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!


பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!



2 comments:

V.SURESH SALEM 98425551176 said...

Excellent nattmai. Whereis today"s view (23.4.09). Kindly update your blog before 7 a.m.

kumar said...

Good morning Naattama, tell us the todays view